மீண்டும் அதிகரிக்கும் கரோனா... கடந்த 24 மணி நேரத்தில் 40,953 பேருக்கு தொற்று: 188 பேர் பலி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,953 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்த ஆண்டில் இதுவரை பதிவான அதிகபட்சமான நோய் தொற்றின் அளவாகும்.

இந்தியாவில் மேலும் 40,953 பேருக்கு கரோனா: 133 பேர் பலி









