தாணேவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 3,144 பேருக்குத் தொற்று
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,144 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,12,705 ஆக உயர்ந்துள்ளது.

தாணேவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 3,144 பேருக்குத் தொற்று








