நந்திகிராமில் தோல்வியடைந்த மம்தா முதல்வராக தொடரக்கூடாது: திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் தாக்கு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முதல்வர் மம்தா பானா்ஜி முதல்வர் பதவியில் தொடரக்கூடாது என்று திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் விமர்சித்துள்ளார்.







