அச்சமூட்ட அல்ல; எச்சரிக்கையே: 3-ஆம் அலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் அபாயம்
நாட்டில் தற்போது கரோனா பேரிடரின் இரண்டாம் அலை கொடுந்தீவிரமடைந்திருக்கும் நிலையில், மூன்றாம் அலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அச்சமூட்ட அல்ல; எச்சரிக்கையே: 3-ஆம் ஆலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் அபாயம்








