எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருவனந்தபுரம்-மால்டாவுக்கு சிறப்பு ரயில்

திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் மால்டாவுக்கு தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :15 மே 2021, 9:42 pm

DIN

திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் மால்டாவுக்கு தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து மே 18-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06185) புறப்பட்டு, 3-ஆம் நாள் இரவு 8.10 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம் மால்டாவை அடையும்.

மறுமாா்க்கமாக, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து மே 21-ஆம்தேதி இரவு 7.45 மணிக்கு சிறப்பு ரயில் (06186) புறப்பட்டு, மூன்றாம் நாள் இரவு 11.10 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும். இந்த சிறப்பு ரயில் கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மே 16) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.