மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தேசியவாத காங்கிரஸின் கேரள மாநில தலைவராக பி.சி.சாக்கோ நியமனம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
பி.சி.சாக்கோ
Updated On :19 மே 2021, 11:43 am

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள தலைவராக பணியாற்றி வந்த தாமஸ் சாண்டி மறைந்ததைத் தொடர்ந்து தற்காலிகத் தலைவராக டி.பி.பீட்டம்பரன் செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில் கேரள மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் பி.சி.சாக்கோ தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.