'கரோனா 3-ம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு ஆதாரமில்லை'

கரோனா 3-ம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


புது தில்லி: கரோனா 3-ம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மூன்றாம் அலையில், குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மத்திய அரசு இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

அதில், நாட்டில் கரோனா மூன்றாம் அலை, குழந்தைகளை தீவிரமாகத் தாக்கும் என்பதற்கு இதுவரை எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com