இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஆந்திரத்தில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயம்

ஒடிசா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள சிலேரு ஆற்றில் படகு  கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயமாகியுள்ளனர். 

News image

ஆந்திரத்தில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயம்

Updated On :25 மே 2021, 6:29 am

ANI

ஒடிசா-ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள சிலேரு ஆற்றில் படகு  கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 8 பேர் மாயமாகியுள்ளனர். 

விசாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பி.வி.கிருஷ்ண ராவ்  கூறுகையில், 

ஹைதராபாத்திலிருந்து 11 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திங்கள்  இரவு ஒடிசாவுக்கு  தங்கள் சொந்த கிராமத்திற்கு ஒரு படகில் வந்துகொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் எட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நீரில்  மூழ்கியுள்ளனர் மற்றும் ஒரு குழந்தையின் உடல்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ராவ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.