யாஸ் புயல்: மத்திய அரசிடம் ரூ.20,000 கோடி நிவாரண நிதி கோரும் மம்தா
மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் யாஸ் புயல் ஏற்படுத்திய சேதங்களை சீரமைக்கும் வகையில் மத்திய அரசு ரூ.20,000 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.










