நாட்டில் இதுவரை 108.47 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 108.47 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் இதுவரை 108.47 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 116 கோடி(1,16,59,92,955) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 15.6 கோடி(15,60,08,496) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23,84,096 தடுப்பூசிகள் உள்பட இதுவரை மொத்தம் 1,08,47,23,042 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | நாட்டில் 262 நாள்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
வயது வாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
முதல் தவணை - 42,45,43,385
இரண்டாம் தவணை - 15,14,76,624
முதல் தவணை - 17,63,88,452
இரண்டாம் தவணை - 9,93,34,705
முதல் தவணை - 11,06,32,907
இரண்டாம் தவணை - 6,82,87,034
முதல் தவணை - 1,03,79,606
இரண்டாம் தவணை - 1,60,37,946
முதல் தவணை - 1,83,72,723
இரண்டாம் தவணை - 1,48,10,221
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...