பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மும்பை: முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 78.55 கோடி அபராதம் வசூல்

முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து இதுவரை ரூ. 78.55 கோடி அபராதம் வசூலித்ததாக மும்பை மாநகராட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 நவம்பர் 2021, 6:40 am

DIN

முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து இதுவரை ரூ. 78.55 கோடி அபராதம் வசூலித்ததாக மும்பை மாநகராட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களிடம் மாநில அரசால் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மும்பை மாநகராட்சிப் பகுதிக்குள் வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், நவம்பர் 24ஆம் தேதி வரை மும்பையில் முகக்கவசம் அணியாமல் இருந்த 39,08,347 பேரிடமிருந்து ரூ. 78,55,70,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.