மத்தியப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 7 பேர் பலி, 14 பேர் படுகாயம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று(அக்.1) காலை பயணிகள் பேருந்தும் கனரக லாரியும் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.


மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று(அக்.1) காலை பயணிகள் பேருந்தும் கனரக லாரியும் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிந்த் மாவட்டதில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று காலை 7 மணிக்கு குவாலியரிலிருந்து பரேலி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தும் கனரக லாரியும் நேரடியாக மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானதோடு 14 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் 4 பேரை குவாலியர் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் ஓட்டுனரை கைது செய்ததாகவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...