பிகாரில் ஏடிஎம் கொள்ளையனின் தாய், சகோதரி தற்கொலை; தற்கொலைக் கடிதம் சிக்கியது
பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் ஏடிஎம்- இயந்திரத்தில் வைக்கக் கொண்டு வரப்பட்ட பணம் இருந்த வேன் கடத்தப்பட்ட சம்பவத்தில், கொள்ளையனின் தாயும் சகோதரியும் தற்கொலை செய்து கொண்டனர்.

பிகாரில் ஏடிஎம் கொள்ளையனின் தாய், சகோதரி தற்கொலை; தற்கொலைக் கடிதம் சிக்கியது








