அவர்களுக்கு நாட்டு பற்றை ஊற்ற வேண்டும்: காஷ்மீர் மக்களுக்கு 'பாடம்' எடுக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர்
காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியில் சுமார் 80 சதவிகிதம் காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு சென்றது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குற்றம்சாட்டியுள்ளார்.










