/

கரோனா 3-வது அலை அபாயம்? மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை

மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

News image
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
Updated On :27 அக்டோபர் 2021, 10:57 am

DIN

மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் ஒருசில பகுதிகளில் புதிய வகை கரோனா தொற்று பரவி வரும் நிலையில், மாநிலங்களில் கரோனா பாதிப்பு, தடுப்பூசி போடும் பணிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது.

தில்லியில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.