எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

'அக். முதல் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்கிறது இந்தியா'

உபரியாக உள்ள தடுப்பூசிகள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா 

News image
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
Updated On :20 செப்டம்பர் 2021, 12:13 pm

DIN

அக்டோபர் முதல் மற்ற நாடுகளுக்கு மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 

இது தொடர்பாக பேசிய அவர், மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது போக உபரியாக உள்ள தடுப்பூசிகள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறினார். 

உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அடுத்த மாதம் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 37,78,296 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 80,85,68,144 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.