/

நாட்டில் 81.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 81.85 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 81.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :21 செப்டம்பர் 2021, 5:39 am

DIN

இந்தியாவில் இதுவரை 81.85 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 96,46,778 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 81,85,13,827(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை - 33,12,97,757

இரண்டாம் தவணை - 6,26,66,347

முதல் தவணை - 15,20,67,152

இரண்டாம் தவணை - 7,00,70,609

முதல் தவணை - 9,74,87,849

இரண்டாம் தவணை - 5,28,92,011

முதல் தவணை - 1,03,69,386

இரண்டாம் தவணை - 87,50,107

முதல் தவணை - 1,83,46,016

இரண்டாம் தவணை - 1,45,66,593

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.