/

நாட்டில் 83.39 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 83.39 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 செப்டம்பர் 2021, 5:46 am

DIN

இந்தியாவில் இதுவரை 83.39 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71,38,205  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  83,39,90,049 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  33,77,76,289

இரண்டாம் தவணை -  6,69,10,347

முதல் தவணை -  15,37,13,610

இரண்டாம் தவணை -  7,15,16,250

முதல் தவணை -  9,83,05,587

இரண்டாம் தவணை -  5,35,93,374

முதல் தவணை -  1,03,70,205

இரண்டாம் தவணை -  87,85,834

முதல் தவணை -  1,83,47,309

இரண்டாம் தவணை -  1,46,71,244

83,39,90,049

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.