டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தில்லி : 300 நாட்களைக் கடந்த விவசாயிகள் போராட்டம்

தில்லியில் கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளால் தொடங்கப்பட்ட போராட்டம் 300 நாட்களைக் கடந்திருக்கிறது.

News image
தில்லி : 300 நாட்களைக் கடந்த விவசாயிகள் போராட்டம்
Updated On :23 செப்டம்பர் 2021, 9:08 am

DIN

தில்லியில் கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளால் தொடங்கப்பட்ட போராட்டம் 300 நாட்களைக் கடந்திருக்கிறது.

விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் எனக் கருதப்படும் வேளாண் சட்டத்தை எதிர்த்து சம்யுக்த கிசான் மோர்ச்சா என்கிற அமைப்பின் கீழ் பல்வேறு மாநிலத்தின் விவசாயிகளும் தில்லியின் எல்லைப் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டு 300 நாட்களை நிறைவு செய்திருக்கிறது.

இதுவரை விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்படாததால் போராட்டத்தை நீட்டிக்க இருப்பதாகவும் வருகிற செப்-27 ஆம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.