இந்தியாவில் இதுவரை 92.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,08,420 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 92,11,80,022 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 37,26,01,715 இரண்டாம் தவணை - 9,24,50,970 |
45 - 59 வயது | முதல் தவணை - 16,25,57,153 இரண்டாம் தவணை - 7,98,92,549 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,29,73,401 இரண்டாம் தவணை - 5,78,43,419 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,74,266 இரண்டாம் தவணை - 89,57,466 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,56,294 இரண்டாம் தவணை - 1,51,72,789 |
மொத்தம் | 92,11,80,022 |