இதுவரை 92.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
இந்தியாவில் இதுவரை 92.11 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,08,420 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 92,11,80,022 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 37,26,01,715 இரண்டாம் தவணை - 9,24,50,970 |
45 - 59 வயது | முதல் தவணை - 16,25,57,153 இரண்டாம் தவணை - 7,98,92,549 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,29,73,401 இரண்டாம் தவணை - 5,78,43,419 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,74,266 இரண்டாம் தவணை - 89,57,466 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,56,294 இரண்டாம் தவணை - 1,51,72,789 |
மொத்தம் | 92,11,80,022 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.