லக்கிம்பூர் சம்பவம்: மத்திய அமைச்சரின் மகனுக்கு உத்தரப்பிரதேச காவல்துறை சம்மன்

லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உத்தரப்பிரதேச காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் லக்கிம்பூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை இணையமைச்சரின் மகனான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உத்தரப்பிரதேச காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com