கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள், நினைவுப் பொருள்கள் இன்று முதல் ஏலம்

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் , நினைவுப் பொருள்கள் இன்று(செப்-17) முதல் இணைய வழியாக ஏலம் விடப்படுகிறது.

News image

பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள், நினைவுப் பொருள்கள் இன்று முதல் ஏலம்

Updated On :17 செப்டம்பர் 2021, 1:36 pm IST

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் , நினைவுப் பொருள்கள் இன்று(செப்-17) முதல் இணைய வழியாக ஏலம் விடப்படுகிறது.

பிரதமரின் முக்கிய நிகழ்ச்சிகள் , சந்திப்புகள் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட பல பரிசுகள் மற்றும் நினைவுப் பொருள்களை ஏலம் விட கலாச்சாரத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது இன்று முதல் இணைய வழியிலான ஏலத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிடைத்த விளையாட்டுச் சாதனங்கள் , அயோத்தி ராமர் கோயில், சர்தாம், ருத்ராக்ஷ் மாநாட்டு மையம் ஆகியவற்றின் மாதிரிகள், சிற்பங்கள், ஓவியங்கள், அங்கவஸ்திரங்கள் உட்பட பல பொருட்கள் உள்ளன.

இந்த ஏலம் வருகிற அக்-7 ஆம் தேதி வரை  நடைபெறும் என கலாச்சாரத்துறை தெரிவித்திருக்கிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.