குடியரசுத் தலைவருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை
குடியரசுத் தலைவருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை

குடியரசுத் தலைவருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை

தில்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தில்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்புரை நீக்க அறுவை சிகிச்சைக்காக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது மற்றொரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்களை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com