கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து 5 முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, நிதித்துறை இணையமைச்சர் பங்கச்ராஜ் செளத்ரி தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கரோனா தொற்றுக்கான மருந்துகள் 5 சதவிகிதம் ஜிஎஸ்டியில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இணையமைச்சர் பங்கச்ராஜ் செளத்ரி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் 66% மருத்துவ காப்பீடு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன.
கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து மருந்துகளையும் 5 முதக்ல் 12 சதவிகித ஜிஎஸ்டிக்குள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதேபோன்று கரோனா மருந்துகளுக்கு 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி 18%.
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையில் நிதியமைச்சகம் வழங்கிய அனைத்து சேவைகளுக்கான ஜிஎஸ்டி வசூல் மற்றும் விலக்குகள் அடங்கிய தரவுகள் உள்ளன என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்துக்கு தடை: தமிழக அரசு, சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவு

போா் பதற்றம்: துபையிலிருந்து சிறப்பு விமானத்தில் 217 போ் சென்னை வருகை

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது: காஞ்சிபுரம் ஆட்சியா்

ஒரு கோடி இந்தியா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: வெளியுறவு அமைச்சகம்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

