கரோனா தடுப்பூசி: ஏப்.10 முதல் தனியாா் மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை
நாடு முழுவதும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தனியாா் மையங்களில் முன்னெச்சரிக்கையாக கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணை செலுத்தப்படும்









