கொள்ளைச் சம்பவத்தில் மகன் கொல்லப்பட்டாரா? இந்திய மாணவரின் தந்தை சந்தேகம்
கனடாவின் டோரண்டோ பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இந்திய மாணவரின் தந்தை, கொள்ளைச் சம்பவத்தின் போது தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கனடா காவலர்கள் தெரிவித்திருப்பதாகக் கூறுகிறார்.

கொள்ளைச் சம்பவத்தில் மகன் கொல்லப்பட்டாரா? இந்திய மாணவரின் தந்தை சந்தேகம்








