நாட்டில் புதிதாக 796 பேருக்கு கரோனா பாதிப்பு; 19 பேர் பலி
நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக கரோனா பாதிப்பு 796 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியாக உயர்ந்துள்ளது.


புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக கரோனா பாதிப்பு 796 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியாக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,889 ஆக உள்ளது.
இதையும் படிக்க.. கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை
நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 19 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5.21லட்சமாக உள்ளது. தற்போது கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் சதவீதம் 0.03 சதவீதமாக உள்ளது. 98.76 சதவீதமாக குணமடைந்தோர் விகிதம் உள்ளது.
நேற்றைய நாளைக்காட்டிலும் இன்று கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 169 பேர் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...