தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நாட்டில் புதிதாக 796 பேருக்கு கரோனா பாதிப்பு; 19 பேர் பலி

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக கரோனா பாதிப்பு 796 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியாக உயர்ந்துள்ளது.

News image
நாட்டில் புதிதாக 796 பேருக்கு கரோனா பாதிப்பு; 19 பேர் பலி
Updated On :12 ஏப்ரல் 2022, 7:23 am

DIN


புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக கரோனா பாதிப்பு 796 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியாக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,889 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 19 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5.21லட்சமாக உள்ளது. தற்போது கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் சதவீதம் 0.03 சதவீதமாக உள்ளது. 98.76 சதவீதமாக குணமடைந்தோர் விகிதம் உள்ளது.

நேற்றைய நாளைக்காட்டிலும் இன்று கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 169 பேர் குறைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.