நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈஸ்டர் பண்டிகை: மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2022, 9:42 am

DIN


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Story image

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் பதிவில் கூறியிருக்கும் வாழ்த்துச் செய்தியில், "மகிழ்ச்சிகரமான ஈஸ்டர் நல்வாழ்த்துகள்! இயேசு கிறிஸ்துவின் எண்ணங்களையும் மற்றும் லட்சியங்களையும், சமூக நீதி மற்றும் கருணை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நாம்  நினைவுகூா்வோம். நம் சமூகத்தில் மகிழ்ச்சி எழுச்சி சகோதரத்துவம் மேலோங்கட்டும்" என்று மோடி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.