பைக் சாவிக்காக கையை வெட்டியை தந்தை: ரத்த வெள்ளத்தில் இறந்துபோன மகன்
மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ பகுதியில், மோட்டார்சைக்கிள் சாவிக்காக, தனது மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்ட, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார் 21 வயது மகன்.

ரத்த வெள்ளத்தில் இறந்துபோன மகன்









