கடன் மீட்பு முகவா்கள் மிரட்டலில் ஈடுபடக் கூடாது: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்
வங்கிகள், நிதி நிறுவனங்கள் பணியில் அமா்த்தும் கடன் மீட்பு முகவா்கள் கடன் பெற்றவா்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியுள்ளது










