தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை இன்று நேரில் சந்தித்த சோனியா காந்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிக்க | பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு
தொடர்ந்து இரண்டு முறை கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி தனிமைப்படுத்திக் கொண்டிருந்த காரணத்தால், இதுவரை குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
என் அப்பா மறையவில்லை... கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!

கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம், மின்சாரம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தாய்லாந்து விமான நிலைய ஓடுதளம் மூடல்!

நடிகை வைஷ்ணவியின் புதிய தொடர்! லட்சுமி மெஸ்!
வீடியோக்கள்

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

