பணமதிப்பிழப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான பதிவுகள், ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு








