புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மெட்ரோ திட்டத்தினை தொடக்கி வைத்து பயணிகளுடன் பயணித்த பிரதமர்

மகாராஷ்டிரத்தில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) தொடக்கி வைத்தார்.

News image
Updated On :11 டிசம்பர் 2022, 7:15 am

DIN

மகாராஷ்டிரத்தில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) தொடக்கி வைத்தார்.

முதல் கட்டத்தில் முடிவடைந்த மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தை தொடங்கி வைத்து பயணிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார்.

முதல் கட்டத்தில் முடிவடைந்த மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தை தொடங்கி வைத்து பயணிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். பிரதமர் ஜீரோ மைல் மெட்ரொ பார்க் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கப்ரி ரயில் நிலையம் வரை அவர் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கான 36 ரயில் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த திட்டத்துக்கு 8,650 கோடி செலவிடப்பட்டுள்ளது. தற்போது, ரூ.6700 கோடி செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.