எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள்: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

பணக்கார நண்பா்களுக்கு ஆதரவாக செயல்படுவதை விட்டுவிட்டு, பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என்று பிரமதா் மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

News image
ராகுல் காந்தி
Updated On :20 டிசம்பர் 2022, 6:41 pm

DIN

பணக்கார நண்பா்களுக்கு ஆதரவாக செயல்படுவதை விட்டுவிட்டு, பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என்று பிரமதா் மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: உஜ்வலா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் ஒன்றுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் அறிவித்துள்ளாா்.

இது மத்திய அரசு வழங்கும் சமையல் எரியாவு சிலிண்டரின் விலையில் பாதியாகும். தனது பணக்கார நண்பா்களுக்கு ஆதரவாக செயல்படுவதை விட்டுவிட்டு பண வீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு உதவ பிரதமா் முன் வர வேண்டும் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.