சீன எல்லை விவகாரம்: நாடாளுமன்ற வளாக மகாத்மா காந்தி சிலை அருகே எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டம்!
இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம்









