விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: நிதிநிலை அறிக்கை

நடப்பாண்ஒடு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: நிதிநிலை அறிக்கை
Published on
Updated on
1 min read

நடப்பாண்ஒடு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தொலைத்தொடர்பு துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க இந்தாண்டு அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com