மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தில்லியில் பழைய கட்டடம் இடிந்ததில் 4 பேர் பலி

தில்லியில் பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி பலியானார்கள். 

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 3:04 pm

DIN

தில்லியில் பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி பலியானார்கள். 

தலைநகர் தில்லியின் பவானாவில் உள்ள ஜேஜே காலனியில் பழைய கட்டடம் ஒன்று இன்று திடீரென இடிந்தது விழுந்தது.

உடனே தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்த சம்பத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தில்லி போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.