பள்ளிச் சீருடையை மாணவா்கள் பின்பற்ற வேண்டும்:ஹிஜாப் சா்ச்சை குறித்து வெங்கையா நாயுடு கருத்து
கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் சா்ச்சை தேவையற்றது என்று கூறிய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, ‘மாணவா்கள் பள்ளி சீருடைகளை பின்பற்றி அணிய வேண்டும்’ என்றாா்.










