கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உத்தரகண்டில் காங்கிரஸில் இணைந்தார் ஆம் ஆத்மி தலைவர்

தில்லியில் பிரியங்கா காந்தி முன்னிலையில் உத்தரகண்ட் மாநில ஆம் ஆத்மி தலைவர் காங்கிரஸில் இன்று இணைந்தார்.

News image
Updated On :2 ஜனவரி 2022, 12:55 pm

DIN

தில்லியில் பிரியங்கா காந்தி முன்னிலையில் உத்தரகண்ட் மாநில ஆம் ஆத்மி தலைவர் காங்கிரஸில் இன்று இணைந்தார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. 

இந்த நிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் உத்தரகண்ட் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அனந்த் ராம் சௌகான் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸில் இணைந்தார்.

தில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முன்னிலையில் அவர் தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.