நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 58,097 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாட்டில் நேற்று 37,379 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 58 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.49 லட்சத்திலிருந்து 3.50 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 58,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 534 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,551-ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாளில் 15,389 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,14,004-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 147.72 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
இந்திய கிரிக்கெட் வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பாராட்டு

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்

செவிலியா் கல்லுாரி மாணவா்கள் போராட்டம்

மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

