காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகுபயங்கரவாதிகளால் 246 போ் கொலை- மாநிலங்களவையில் தகவல்
ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பொதுமக்களில் 118 பேரும், பாதுகாப்புப் படை தரப்பில் 128 பேரும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனா்.








