கங்கையில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பு தொடா்கிறது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
பல ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டாலும், கங்கையில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பது தொடா்கிறது என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கூறியுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது கங்கை தூய்மைக்










