ஐபிஎல் போட்டியில் மோசடியாக முடிவுகள் மாற்றம்? சுப்பிரமணியன் சுவாமி கருத்தால் சா்ச்சை
அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் பல போட்டியில் முடிவுகள் மோசடியாக மாற்றப்பட்டது என்று பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி கருத்துக் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.









