தில்லி அமைச்சருக்கு எதிரான சோதனையில் ரூ.2.85 கோடி, தங்க நாணயங்கள் பறிமுதல்: அமலாக்கத் துறை தகவல்
தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அவா்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில்,

தில்லியில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள், தங்கக் கட்டிகள், நாணயங்கள்.








