ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு

சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :8 ஜூன் 2022, 12:17 pm

DIN

சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் 2:52 மணியளவில் பிஷான் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

36.09 டிகரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.78 கிழக்கு தீர்க்கரேகையில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரின் லுஷனில் 6.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.