முன்ட்கா தீ விபத்து: 3 உடல்களுக்கு இறுதிச் சடங்கு; அடையாளம் தெரியாமல் 16 உடல்கள்
மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். 70-க்கும் உயிருடன் மீட்கப்பட்டனா்.









