பாஜக செய்யும் பாவத்துக்கு தண்டனை மக்களுக்கா? மம்தா ஆவேசம்
ஹௌரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு சில அரசியல் கட்சிகளே காரணம் என்றும், வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார









