அதிகரிக்கும் கரோனா: மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலமாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.










