ராகுல் காந்தியிடம் 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்பு 5-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ள ராகுல் காந்தியிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.









