நபிகள் நாயகத்துக்கு எதிராக பாஜகவை சோ்ந்த நூபுா் சா்மா, நவீன் குமாா் ஜிண்டால் ஆகியோா் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைக் கண்டித்து உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. கான்பூா், பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களில் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவா்களின் வீடுகளைக் குறிவைத்து அரசு இடிப்பதாகக் கூறி ஜாமியத் உலமா-இல்-ஹிந்த் அமைப்பினா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: